ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாவட்டதில் அபிவிருத்தி, M.S தெளபீக் அறிவிப்பு .
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.S தெளபீக் அவர்கள் கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருகோணமலை மாவட்டதில் அபிவிருத்தி வேலைகள் செய்ததாக அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
0 Comments