தம்பலகாமப் பிரதேச சபையின் பரிசுகளை வெல்லப்போகும் மாணவர்கள் யார் ?
தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் – 2017
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசாங்கத்தினால்
இதன் அடிப்படையில் கீழ் குறிப்பிடப்படும
பங்குபற்றும் மாணவர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் 2017.10.02 ந் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட
முழுமையான தகவல்கள் தங்கள் பாடசாலை முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்ப
போட்டி நிகழ்வுகள் -
01. வாசிப்புப் போட்டி
02. கட்டுரைப் போட்டி
03. சிறுகதை
04. திருக்குறள் மன்னமும் பொருளுடன் உரைத்தலும்.
05. ஹஸீதா (இஸ்லாமிய கீதம்)
06. கதை சொல்லும் நேரம்
07. சொற் போர் (விவாதம்)
08. “சொல்வோம் வெல்வோம்” வினா விடைப் போட்டி
09. சிறுகதை திறந்த பிரிவு
தகவல் –
செயலாளர்,
தம்பலகமம் பிரதேச சபை,
0 Comments