தன்னிகரில்லா தலைவரின் அஸ்தி சான்டா பிஜேனியாவிலுள்ள வீரர்கள் மயானத்தில் புதைக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட கெஸ்ட்ரோவின் கூற்றை உறுதிசெய்தனர்.

கெஸ்ட்ரோவின் இழப்பு, உலக அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒரு குறையாகும் என சுட்டிக்காட்டியுள்ள அரச தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக நிபுணர்கள், பிடெல் கெஸ்ட்ரோவிற்கு வரலாற்று ரீதியாக கிடைத்துள்ள உன்னத இடத்தை உறுப்படுத்தியுள்ளனர்.

அரச தலைவராக அன்றி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் அதனைமுன்னிட்ட உன்னிப்பாக கவனம் செலுத்திய சிரேஷ்ட மனிதராக கெஸ்ட்ரோ இன்று வீரர்கள் மயானத்தில் இளைப்பாறுகின்றார்.