கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் வாமியின் பரிசளிப்பில் முள்ளிப்பொத்தானை மாணவர்கள்.
sireku
கல்வி அபிவிருத்தி மன்றம் (EDF) மற்றும் வாமி (WARMY) நிறுவனம் இணைந்து 5 ம் தரப்புலமைப் பரிசில் (2014) பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த மாணவர்களுக்கு மாபெரும் பரிசளிப்பு விழாவினை இன்று காத்தான் குடியில் நடாத்தியது.
கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (EDF) 11 ஆவது இப் பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதலும் வழங்கப்பட்டதுடன் “புலமைத் தாரகை “ என்ர சஞ்சிகையினையும் வெளியிட்டது.
இதில் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை மாணவர்கள் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத்சாலி அவர்களினால் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர், இம் மாணவர்களை படத்தில் காண முடியும்.

கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (EDF) 11 ஆவது இப் பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதலும் வழங்கப்பட்டதுடன் “புலமைத் தாரகை “ என்ர சஞ்சிகையினையும் வெளியிட்டது.
இதில் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை மாணவர்கள் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத்சாலி அவர்களினால் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர், இம் மாணவர்களை படத்தில் காண முடியும்.
0 Comments