எதிரணியில் இணைந்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள் !
sireku
இன்றைய தினம் இராஜினாமா செய்திருந்த இரு பிரதியமைச்சர்களான இராதாகிருஷ்ணனும், திகாம்பரமும் தற்போது உத்தியோகபூர்வமாக எதிரணியில் இணைந்துகொண்டுள்ளனர்.
இவர்களின் பிரிவு மலையக வாக்குவங்கியில் மாற்றத்தை உருவாக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை தமது அரசிலிருந்து இனி யாரும் விலகுவதற்கு இல்லையென அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments