sireku

வெளியி­டப்­பட்ட இவ்­வாண்டு நடை­பெற்ற ஐந்தாம் ஆண்டு புல­மைப் ­ப­ரிசில் பரீட்­சையின் முடி­வு­களின் படி  முள்ளிப்பொத்தானை தி/கிண்/புஹாரி நகர் மு.வித்தியாலத்தில் 07 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்  மாஷா அல்லாஹ். 

பரீட்­சையின் முடி­வு­களின் படி கோட்டமட்டத்தில் இரண்டாமிடத்தை இப்பாடசாலை பொற்றுள்ளது. M.N ஆசீக் இலாஹி என்ர மணவர் 177 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில்  உள்ளார். 



திருகோணமலை மாவடட்த்திற்கான வெட்டுப்புள்ளி 158  அறிவிக்கப்பட்டுள்ளது, இப்பாடசாலையில் N.M ஹகீல் என்ர மாணவர் 156 புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக மீள்லாய்வுக்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் வகுப்பு ஆசிரியர் தெறிவித்தார். இம்மாண்ணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

N.M ஹகீல்


                                                 M.N ஆசீக் இலாஹி- 177 புள்ளிகள்


                                            ஆசிரியர் எம்.எஸ் பைஸர்கான