புஹாரி நகர் பள்ளிவாசல் முன்னால் மஞ்சள் கோட்டுக் கடவையில் விபத்து !
sirek
தம்பலாகமபிரதசத்தில் புஹாரி நகர் பள்ளிவாசல் முன்னால் கண்டி-திருகோணாமலை நெடுஞ்சாலையில், நேற்று (2014,08, 24) இரவு இசாத் தொழுகையின்பின் இடம்பெற்றுள்ள விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புஹாரி நகர் பள்ளிவாசல் முன் உள்ள மஞ்சள் கோட்டு பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.
இந்த நிலையில், குறித்த இடத்தில் பதற்றம் அதிகரிக்கவே உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்க்ள்.

புஹாரி நகர் பள்ளிவாசல் முன் உள்ள மஞ்சள் கோட்டு பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.
இந்த நிலையில், குறித்த இடத்தில் பதற்றம் அதிகரிக்கவே உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்க்ள்.
0 Comments