ரமழான் பிறை தென்பட்டதாகவும். நாளை முதல் இலங்கையில் புனித  நோன்பு ஆரம்பமாகிறது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...