ஆராய்ந்து அறிவோம்
ரமழான் பிறை தென்பட்டதாகவும். நாளை முதல் இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாகிறது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments