கிண்ணியா,முள்ளிப்பொத்தானை மாணவர்கள் விஞ்ஞான பிரிவில் சாதனை.
sireku
க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் 'ROSHAN AKTHAAR MAHTHI " பெற்றுள்ளார்.
முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலையின் பழைய மாணவி "ஈச்ச நகர் அன்சார் பொலிஸ் "என்பவரின் மகள் சிரீன் விஞ்ஞான பிரிவில்13Rankகும் முள்ளிப்பொத்தானை சாதிகீன் அதிபரின் மகன் சாதிர் 17Rankகும் பெற்றுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் 'ROSHAN AKTHAAR MAHTHI " பெற்றுள்ளார்.
முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலையின் பழைய மாணவி "ஈச்ச நகர் அன்சார் பொலிஸ் "என்பவரின் மகள் சிரீன் விஞ்ஞான பிரிவில்13Rankகும் முள்ளிப்பொத்தானை சாதிகீன் அதிபரின் மகன் சாதிர் 17Rankகும் பெற்றுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
0 Comments