கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேன், மின் கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா,சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட்  என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதுடன்,
காயமடைந்த 7 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...