பெண்களின் இரத்தத்தை குடித்த கிரிஸ் பூதம் எங்கிருந்து வந்தது ? விசாரணை ஆரம்பம்.
sireku
உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம கிரிஸ் பூதம் பெண்களுடன் சில்மிஷம் செய்ததுடன் பெண்களின் இரத்தையும் குடித்தது வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டது .
அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனரது.
பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தது நாடே கொதித்து போனது, யார் இவர்கள் ? என்ற பீதி நிலவியது
பின்னணி சூத்திர தாரிகள் இராணுவம் என அப்போதே மக்கள் கண்டறிந்து கொண்டனர் .இவர்களை உருவாக்கியது கோத்தபாயாவே என கூற பட்டது
தற்போது மகிந்த ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அது தொடர்பான் விசாரணையை குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும் என கூற பட்டுள்ளது
இதை அடுத்து இந்த விடயம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்க நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது இந்த விசாரணை இடம்பெற்றால் அதில் மறைந்து கிடந்து நாட்டையை குழப்பிய கலவரக்காரன் கைது செய்ய படுவாரா ?என்பதே தான் கேள்வியாக உள்ளது.
0 Comments