sireku
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில்
400 பேர் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, இராணுவத்தினர் மற்றும் கடற்படை வீரர்கள் 500 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
நன்றி:.jvpnews
0 Comments