290 கி.மீ. பாய்ந்து தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்தது….!!
sireku
பாகிஸ்தான் ராணுவத்தின் போர் பயிற்சி நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தாக்கும் ‘ஹட்ஃப் ஐஐஐ’ (கஸ்னவி) ஏவுகணையை அந்நாடு இன்று பரிசோதித்தது.
பாகிஸ்தான் ராணுவத்தின் போர் பயிற்சி நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தாக்கும் ‘ஹட்ஃப் ஐஐஐ’ (கஸ்னவி) ஏவுகணையை அந்நாடு இன்று பரிசோதித்தது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், இதற்காக போர் பய்ற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹசெய்ன், பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் பாராட்டியதாகவும் ராணுவ தலைமையகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை எந்த இடத்தில் நடத்தப்பட்டது? என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.(.athirady)
0 Comments